இயற்கை சீற்ற மேலாண்மை் :: சுற்றுச்சூழல் மாசுபடுதல் 

பசுமை கூடக விளைவு என்றால் என்ன?
பசுமை கூடக விளைவிற்கு இரண்டு பொருள் உள்ளது. இயற்கை வழி பசுமை கூடக விளைவு, புவியின் காலநிலையை மித வெப்பமாகவும், வசிக்கதக்காதாகவும் வைத்துள்ளது. மனிதனால் ஏற்படுத்தப்படும் பசுமை கூடக விளைவு என்பது, தொல்லுயிர் எச்ச எரிபொருட்களை (முக்கியமாக பெட்ரோலியம், நிலக்கரி மற்றும் எரிவாயு) எரிப்பதால் உண்டாகும் பசுமைக்குடில் வாயுக்கள், புவியின் இயற்கை வழி பசுமை கூடக விளைவினை மேம்படுத்துவதாகும். இந்த பசுமை கூடக வாயுக்கள் புற ஊதாக்கதிர்களை தடுக்கும் ஒரு படுக்கை போர்வையாக அமைந்து, கீழ் அடுக்கினை மித வெப்பமாகவும், மேல் அடுக்கினை குளிராகவும் வைக்கிறது.

Environment & Pollution


பசுமை கூடக விளைவு


சூரியனிடமிருந்து வரும் சூரிய கதிர்களை புவியானது உட்கிரகித்து, நீண்ட அலைநீள புறஊதாக் கதிர்களை வெளியேற்றி குளிராக வைக்கிறது. இந்த கதிர்களானது, பசுமை கூடக வாயுக்களால் உட்கிரகிப்பட்டு, வெளியேறாமல் தடுக்கப்படுகிறது. இதன் நிகர விளைவு தட்பவெப்பநிலை அதிகரிக்கிறது.

 

 

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015